முனைவர் அருகோ கருத்துரை | விழித்தெழு தமிழா அரசியல் கருத்தரங்கம் – சென்னை 13-03-2022
Contact us to Add Your Business
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
"விழித்தெழு தமிழா"
(அரசியல் கருத்தரங்கம்)
இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை
நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)
தலைமை:
அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி
———————————
காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
———————————
அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
முனைவர் அருகோ
ஆசிரியர், "எழுகதிர்" திங்களிதழ்
———————————
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
———————————
செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்
அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பல அறியாத தகவல்களை பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா…
உணர்வுள்ள உரையாடல் மற்றும் விளக்கம் பாராட்டுக்கள்
ஐயா அருகோ வின் வருகைக்கு நன்றி.
நாம் தமிழர் கனடா
திராவிட தெலுங்கர்களின் துரோகத்தை அக்கு அக்காக பிரித்து மேய்ந்து விட்டார்
அருமை ஐயா வாழ்த்துக்கள்
பல வரலாற்று நிகழ்வுகள் தெரிந்து கொண்டேன்.
எத்தனைப் புதிய செய்திகள்! எப்படியெல்லாம் தமிழன் தலைதூக்கமுடியாமல் நாசமாக்கப்பட்டிருக்கிறான் என்ற ஆதார உண்மைகளை நமது ரத்தம் கொதிக்க எடுத்துரைத்த முனைவர் அரு.கோ அவர்கள் நீடு வாழ்க!
தொடர்க அவரது புலி மேடை முழக்கங்கள்!!
வாழ்க தமிழன்! ❤️???????
இதுவரை நான் கேட்ட பேச்சிலே மிகவும் ஆகச்சிறந்த பேச்சு இது தான். இவ்வளவு நாள் எங்கு இருந்தார் இந்த புலித் தமிழர். மிகவும் பயனுள்ள, தெளிவான, ஆழமான, வரலாற்று சிறப்பான பேச்சு. ஒவ்வொரு தமிழனும் இந்த உறையை கேட்க வேண்டும். இதுவே தமிழன் விழித்தெழும் பேச்சு.
வளர்க வள்ளுவம்!???????❤️
தற்போது தொண்டி துறைமுகம் இருந்த அடையாளமே தெரியவில்லை…
நாம் தமிழர் ❤️
நாம்தமிழர்
அருமை
நாம் தமிழர் கட்சியில் இவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்க வேண்டும்.
?❤???
♥️♥️?
????
???????
அருமை ஐய்யா விழிப்புணர்வு வந்தது
எத்தனை தகவல்கள் ஐயா நன்றி
ஐயா அருகோ அவர்களுக்கு தமிழன்னை அருள் உண்டு அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் இப்படிக்கு மதுரையில் இருந்து மாரா மணிகண்டன்
?????????