?நேரலை 15-12-2024 அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை LIVE
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இனப் பற்றாளர் மாவீரனுக்கு இனிய மாவீரர் வணக்கம்
வணக்கம் திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை
இந்திய ஒன்றிய அரசியலமைப்பு சட்டப்படி United States of India பொருள்
United= ஒருங்கிணைந்த
States = மாநிலங்கள் = பெரு நாடு
மலையாளத்தில் State= நாடு
ராஜ்யம்= நாடு
ராஜ்ய சபா
ராஜ்ய சபா உறுப்பினர்கள் = மாநில நாட்டின் அரசர்கள் பிரதிபலிப்பு மேற்படி ராஜ்ய சபா MP தேர்வு முறை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற மாநில வாக்குரிமை உடைய குடிமக்கள் என்ற பேரரசர்களின் பிரதிபலிப்பான்கள் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெறுபவர் Rajya Saba MP
MLA தேர்வு முறை தொகுதி வாழ் மாநில வாக்கு உரிமை உடைய குடிமக்கள் என்ற பேரரசர்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்யபட வேண்டும்.
அப்படி என்றால் அடிப்படையாக உரிமம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்
எந்த வித உரிமை இல்லாத மக்களவை ஏன் ஒரே நாடு ஒரே திட்டம் கொண்டு வருகிறது .
மாநில சட்டமன்ற தேர்தலில் ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை தேர்தலில் ஒரு கட்சியோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியிடும் கட்சிகளோ தேர்தல் அறிக்கையை வைத்து 50% க்கு மேல் வாக்குகளை பெறும் மாநில சட்டமன்ற தொகுதிகளை ஒன்றாக்கி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தவும் .
50% குறைவாக வாக்கை பெற்ற மாநில சட்டமன்ற தொகுதிகளை பலநாடுகள் ஒன்றிய இந்திய அரசு என்ற United States of India ஆக இருக்கட்டும்.
மேற்படி செயல்களை தவிர்த்து எந்தவித உரிமையும் இல்லாத MPக்கள் முடிவு செய்யக்கூடாது .
அப்படி செய்தால் ராமநாடு சட்டமன்ற வாக்காளர் அங்கீகார ஒப்புதலை பெறாமல் நில உரிமை இன்றி அபகரித்து மோசடியாக கச்சத்தீவை இலங்கைக்கு தானமாக தாரை வார்த்து துரோகம் இழைத்த தமிழ்நாடு மாநில மற்றும் இந்திய ஒன்றிய அரசுகள் செயல்கள் போன்றது ஆகும்.
மக்கள் வரிப்பணத்தை மக்களவையில் வீணடிக்க வேண்டாம் .
ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில சட்டமன்ற தொகுதி வாக்காள பேரரசர்களுக்கு மட்டும் தான் உள்ளது.
சட்டமன்ற தொகுதி வாக்காள பேரரசர்களின் உரிமையை பறிக்க
அதிகார வரம்பு மீறலில் இலுமினாட்டியாக ஈடுபடும் ஆளும் கட்சிகள் ஆதரிக்கும் கட்சிகள் என
மக்களவை விவாதத்தில் கட்டாயமாக பதிவிட வேண்டும்.
மற்றும் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்ற வழக்காக பதிவிட வேண்டும்.
பல நாடுகளால் ஒருங்கிணைந்த இந்தியா