மீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச
Contact us to Add Your Business
மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும்புதிய மீன்பிடி சட்டவரைவு-&2021ஐ, ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இறந்தமீனும் வரிக்கட்டித்தான் நாளை வயிற்றுக்குல் போகுமப்பா.
அம்பானி அதானி வேதாந்தா சிந்தால் போன்ற மார்வாடி கூட்டத்திற்கு நாட்டை பங்கு போடும் அவலம் விரைவில் முடிவுக்கு வரும்; நாம் தமிழர் ??
Ntk சொந்தங்கள் எனது பக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்.என்னை போல பல நம் சொந்தங்கள் உள்ளார்கள்.கட்சி நிதி வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்
கார்ப்பரேட் ஒன்றிய அரசு
மோடி உறங்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மக்களை எப்படியெல்லாம் துயரத்தில் ஆழ்த்த முடியும் என்று சிந்திக்கிறார்.
நாளைய மக்களை யேந்திப்பெற்று வாழவைக்கும் இன்றைய துண்ணறிவு திட்டங்கள்.
வேறு ஒன்றும் இல்லை இலங்கையில் நடந்தது இப்போது நமக்கு நடக்க போகிறது
நாம் தமிழர்
ஒரு நாள் மோடியை மீன் பிடிக்க சொல்லுங்க ????
பிராமண வெறி ஆர் எஸ் எஸ் பிடியில் இந்தியா…..
நாடு என்றால் அம்பானிகள் அதானி வேதாந்தாக்கள் தான் மக்கள் என்றால் பிராமணர்கள் மட்டுமே….
இந்த உண்மையை தம்பி மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்…..
விடுதலைப் புரட்சிப்புலிகள் கட்சியின் சார்பில் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்
Iam first comment???
நீ எல்லாம் பேசக் கூடிய தகுதி சீமானுக்கு இல்லை
இவன் அரசியலில் காலூன்றி வதற்கு முன்பே ஊழல் இத்தனை தொகுதிகளில் போட்டியிட இவனுக்கு எப்படி பணம் அரசியலில் வருவதற்கு முன்பு எப்படி இருந்தவன் சினிமா வாய்ப்பு இல்லாமல் கூலிக்கு மேடையில் பேசியவர் இன்று முன்பு சீமானைப் போன்ற வன அரசியலில் வராமல். பார்த்துக்கொள்ளவேண்டும் இவன் நல்லவர்கள் வரவை தடுத்து சாத்தியமில்லாத விஷயங்களை வாயால் வடை சுட்டு
தன்னை நல்லவனாக காட்டிக்கொண்டு ஆளுகின்ற கட்சியை விட பல மடங்கு ஊழல் செய்து விடுவான்